Page 1 of 27
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 09 - சசிரேகா
தரணிக்கோ தனது பெயர் சொல்லி தமிழ் தன்னை பிடித்திருக்கிறது என சொல்லியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது அதனால் முகமெங்கும் மகிழ்ச்சியுடன் பளீர் என்ற சிரிப்புடன் இருந்தான். தமிழுக்கும் முதலில் தரணி என பெயர் சொன்னது நினைத்து திடுக்கிட்டு அவசரமாக
”சாரி சாரி என்னை மன்னிச்சிடுங்க சாரி” என்றாள் தமிழ்
அதைக்கேட்டு அனைவரும் திடுக்கிட தரணி மட்டும் இயல்பாக இருந்தான்
”எதுக்கும்மா சாரிங்கற என்ன விசயம் தைரியமா சொல்லு” என கந்தசாமி சொல்ல
”அதுக்கில்லை அங்கிள், நான் அவர் பேரை சொல்லிட ... சீட் கிடைச்சது
This story is now available on Chillzee KiMo.
...
”ஹாஸ்டல்ல தங்கியிருந்தியா”