Page 6 of 10
விஜயனின் பொறுமை கரைந்துக் கொண்டே இருந்தது... பிறைநிலாவிற்கும் அவன் மீது அன்பு இருக்கிறது என்ற உணர்வு அவனுக்கு இப்போதெல்லாம் ஏற்பட்டு இருந்தது... அதனால் வெளிப்படையாக பேசி விடுவது என்ற முடிவுக்கு வந்தான்...
ஆனால் பிறைநிலாவை அவன் எப்போதும் அதித்தியின் முன்னிலையில் அல்லது அவளுக்காக பொது இடத்தில் காத்திருக்கும் நேரத்தில் மட்டும் தான் சந்தித்தான்.
அதை தாண்டி பிறை
...
This story is now available on Chillzee KiMo.
...
ல், அதித்தியும் மகிழ்ச்சியுடனே கிளம்பி சென்றாள்.
விஜயனும், பிறைநிலாவும் பார்க்கிற்கு வந்த இடத்தில் சுத்தமாக கூட்டமே இல்லை... சொல்ல