Page 2 of 30
காலையில் எட்டு மணி வரை அசந்து தூங்கினவளை முகத்தில் தண்ணி அடித்து எழுப்பி, அவ மூஞ்சை பார்க்கறமாறு செய்துவிட்டாள். படுபாவி... அதனால்தான் இன்னைக்கு ஃபுல்லா நான் திட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறேன்...” என்று உள்ளுக்குள் கருவி கொண்டிருக்க,
“மா யா... “ என்ற கர்ஜனையான குரலை கேட்டு திடுக்கிட்டு விழித்தாள் மாயா.
“என்ன மாயா? மறு ... கே. இன்னும் அவர் நேர்ல வரணும்... நல்ல நாள் பார்க்கணும் னு எல்லாம் ஏன் பார்த்துகிட்டு இருக்க?
எனக்கு ஒரு வேலையை எடுத்தோமா, குயிக் ஆ முடிச்சோமானு இருக்கணும். ஜவ்வு மாதிரி
This story is now available on Chillzee KiMo.
...