Page 8 of 18
இவள் பதிலே சொல்லவில்லையே...!!!
விஜயன் பிறைநிலாவிடம் நேரடியாக பேச விரும்பினான்... அவளிடம் மன்னிப்பு கேட்க விரும்பினான்... அவனின் காதலுக்கு அவளின் பதில் என்ன என்பதை அவளின் வாய் மொழியாக கேட்க விரும்பினான்...!
பிறைநிலா அதற்கு வழியே கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்தாள்...!
பொது இடங்களில் அவனாக அவளின் முன்னே சென்றாலும், வெகு நாகரீகமாக அவனை தவிர்த்தாள்!<
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அழைக்கப் பட்டார்கள்! அப்படி விஜயத் தீவின் சார்பாக விருந்தாளியாக பிறைநிலா அரண்மனைக்கு வந்திருந்தாள்...!
விழாவில் பிறைநிலாவை எதிர்பார்க்காமல் சந்தித்தப் போது விஜயனால் மகிழ்ச்சியை அடக்க