Page 15 of 18
வேறு வழி எதுவும் தோன்றாமல் சரி என்று ஏற்றுக் கொண்டாள் அதித்தி.
விஜயனும் அகிலாவும் அரண்மனை வந்து சேர்ந்த உடன், அவர்களுக்கு உதவ அரண்மனை வேலையாட்கள் வேகமாக ஓடி வந்தார்கள். அவர்களிடம் காரில் இருக்கும் புத்தகங்கள் பற்றி சொல்லி விட்டு அகிலா உடன் நடந்தான் விஜயன்.
“உன் புக்ஸ் எல்லாம் உன் ரூமுக்கே வந்திரும் அகில
...
This story is now available on Chillzee KiMo.
...
டிஷூம்...” என்றாள் அதித்தி.
“கல்யாணத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டாங்களா!!” என்பதை தாண்டி விஜயன் வேறு கேள்விகள் கேட்கவில்லை. பிறைநிலாவே அவனிடம் சொல்வாள் என்பது அவனுக்குத் தெரியும்...