(Reading time: 24 - 48 minutes)
Pen ondru kanden
Pen ondru kanden

“அகி மா... உன் பிள்ளைகள் இருவரும் மித்ரனை ஏற்கனவே பார்த்து இருக்கிறார்களா?  எப்படி தெரிந்தவனை போல உடனேயே ஒட்டிக் கொண்டார்களே? “  என்று சிலாகித்து கொண்டார் அபிராமி.

“இல்லையே...இவன்தான் என்னையும் கண்டுக்கலை.. என் பிள்ளைகளையும் கண்டுக்கவே இல்லையே...அப்புறம் எப்படி அவர்கள் பார்த்திருப்பார்கள்...”  என்று அதுவரை புன்னகைத்துக் கொண்டிருந்த அவள் ப்ரியமித்ரனை பார்த்து முறைத்

...
This story is now available on Chillzee KiMo.
...

 அந்த கணம் அவன் மனமோ நெகிழ்ந்து போனது.

தனக்காக தன்னைச் சுற்றிலும் எத்தனை பிரியமானவர்கள் இருக்கிறார்கள் ஆனாலும் ஏனோ மனம் நிறைந்து போய்விடவில்லை. வெறுமையாகத்தான் இருந்தது. ஏதோ ஒன்று குறை

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.