(Reading time: 24 - 48 minutes)
Pen ondru kanden
Pen ondru kanden

மித்ரனும் வாய் விட்டு சிரித்தவன் மீண்டும் அவளை வார, அந்த இடமே கலகலவென்று மாறிப்போனது

அதையே பெரிய புன்னகையுடன், மனம் நிறைந்து நெகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் அபிராமி.  

இதுவரை பொலிவிழந்து இருந்த அந்த வீட்டிற்கு,  இப்பொழுது தான் உயிர்ப்பு வந்ததை போல இருந்தது.

“இதற்குத் தான் வீட்டில் பெண் ஒருத்தி இருக்க வேண்டும் என்பது. அது மகளாகவோ,  மருமகளாகவோ இர

...
This story is now available on Chillzee KiMo.
...

வச்சு இந்த விழாவை நடத்து டா...”  என்றான் வேதனையுடன்.

அதைக் கேட்டவளின் முகத்தில் பெரிய ஏமாற்றம் பரவ, ஆனாலும் அதையும் மீறி கோபம் சுறுசுறுவென்று தலைக்கு ஏற,  அவனைப் பார்த்து முறைத்தவள்,  

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.