(Reading time: 24 - 48 minutes)
Pen ondru kanden
Pen ondru kanden

பிள்ளைகளை இப்படி எல்லாம் கிள்ளக் கூடாது...”    என்று மீண்டும் அறிவுறுத்த

“ம்ம்க்கூம்...நீதான் மெச்சிக்கணும்...இவங்க ரெண்டு பேரும் பண்ற அட்டகாசத்தை நீ அங்க வந்து பார்....அப்ப தெரியும்...”  என்று கழுத்தை நொடித்தவாறு மித்ரனின் அருகில் வந்தவள், அந்த சோபாவில் அவன் அருகில் நெருங்கி அமர்ந்தவாறு, அவன் கழுத்தை சுற்றி கை போட்டு அவன் தோளில் சாவகாசமாய் சாய்ந்து கொண்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் மற்றொருவன். அதைக் கண்டு அவன் மனதை சுட்டது. அதனாலேயே அதன் பிறகு வந்த விழாக்களை எல்லாம் தவிர்த்து விட்டான்.  

அவன் பெற்றோர்களை மட்டும் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தான். கிட்டத்தட்ட ஒரு

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.