Page 20 of 25
ஜிகருதண்டா பார்வையால குளிர வைக்குற
தூரம் நின்னே என் மனச மேய வெக்குற
நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள
வெக்கம் கெட்டு நிக்குறேன்
உச்சி கொட்ட வெக்குறியே வாடா
நீ எச்சி ஊற வெக்குற
என் உடம்ப தெக்குற
எதுக்கு தள்ளி நிக்குற வாடா
நான் சாமத்துல முழிக்கிறேன்
சார பாம்பா நெளியுறேன்
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா
உ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
மறுநாள் பொழுது விடிந்தது.
தாமதமாகவே கண்கள் திறந்தான் தரணி. என்னவோ அவனின் கை அசைக்க முடியாமல் இருப்பதைக்கண்டு வியந்தவன் என்னவென பார்க்க அவனின் கையை பிடித்துக் கொண்டு