Page 23 of 34
சுந்தரன்தான் தன்னுடைய அடுத்த வாரிசு என்ற முறையிலே கடந்த 10 வருடங்களாக பயிற்சி கொடுத்து வந்தார்.
அப்படியிருக்க இன்று இந்த வாரிசுரிமை தனக்கு தரப்பட்டால் என்னாகும், தனது வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும், இந்த ஊருக்காக வாழ வேண்டியிருக்கும், பொய் சொல்லாமல் வாழ்ந்தவனுக்கு பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்துவிட்டார். நமக்கு பதவி வந்தால் அனைவரும் அமைதியாகிவிடுவார்கள், இம்முறை இந்தப் பதவியை நாம் விட்டுக் கொடுக்க கூடாது, நாமும் இந்த ஊரை ஆள வேண்டும்,