Page 30 of 34
”எங்க”
“வெளிய வா” என அவளிடம் சொல்லிவிட்டு இறங்கி சத்தம் இல்லாமல் வெளியே சென்றான்.
சந்திரிகாவும் பயந்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறி வந்தாள். ஆதியோ அவளை தன் அறைக்கு வர சொல்லி சைகை செய்ய அவள் முடியாது என சொல்லவும் வா என அழைத்தான்.
சந்திரிகா சுற்றி முற்றி பார்த்தாள். நேராக தாத்தாவின் அறைக்கு ச ... கொண்டிருநதார்கள்
This story is now available on Chillzee KiMo.
...