”முக்கியமான வேலை” என சொல்லியவர் அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த ஆட்களை கையாட்டி அழைத்தார்
”எலேய் யாருல அங்க வாங்கலே இங்க” என அவர் அழைக்கவும் அங்கு வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் அவசரமாக சண்முகவேலன் இருந்த இடம் நோக்கி ஓடிவந்து கைகட்டி நின்றனர் பவ்யமாக
”எல்லாரும் வந்துட்டீங்களா”
”
... This story is now available on Chillzee KiMo. ...
யா
, இந்த வேலை முடிந்ததும் சுந்தரனை தேடி சென்றாக வேண்டும், அங்கு சுந்தரன் என்ன சொல்வானோ இது ஊருக்கு தெரிந்தால் நம் நிலைமை அதோ கதிதான் என அப்போதே பயத்தில் மயங்கி
3 comments
ஊரை யார் ஆள்வதுனு போனவாரம் பஞ்சாயத்து,<br />ஹீரோயின் யார் தூக்கப்போறாங்களோனு இந்த வார பஞ்சாயத்து. அடுத்தவாரம் அப்டேட்ல இந்த ப்ளாஷ்பேக் பஞ்சாயத்தை சீக்கிரம் முடித்து வைங்க