Page 4 of 35
விக்ரமனும் அபிதாவுடன் பைக்கில் சுகமாக பயணப்பட்டான். வழியெல்லாம் அவளிடம் சென்னையை பற்றியும் அவளது வேலையை பற்றியும் விசாரித்துக் கொண்டே கண்ணாடி வழியாக அவளது வெட்கம் கலந்த சிரிப்பு, கூச்சம் அனைத்தையும் கண்டு மகிழ்ந்தான். சுகமான அந்த பயணத்தை அபிதாவும் விரும்பினாள். போகும் வழியில் அவனுடன் பேசியவள் அவனது நெருக்கம் என்னவோ செய்ய தடுமாறினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ணீர் மட்டும் குடித்தாள். விக்ரமனை காணவே சாப்பிடாமல் வந்த காரணத்தால் பசி வேறு அவளை பாடாய்படுத்தியது. சிறிது நேரத்தில் சாப்பாடு பார்சலுடன் வீட்டுக்குள் வந்தான் விக்ரமன்.