Page 33 of 35
வாங்கிக் கொண்டான் அவனிடம் மெதுவாக
”ஆதி”
“அப்பா”
“கத்தாதடா அமைதியா நான் சொல்றதைக் கேளு” என சொல்ல அவனும் ம் என தலையாட்டினான்.
”இதப்பாரு இன்னும் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகலை சரியா அவளோட பாட்டி நம்மளை நம்பிதான் அவளை இங்க சேர்த்திருக்காங்க, அவங்க நம்பிக்கையை கெடு ... ப்ப நடராஜன் அதிர்ந்து போய் ஓடோடி வந்தார்
This story is now available on Chillzee KiMo.
...
”டேய் என்னடா செய்ற, எதுக்கு வேட்டியை கழட்டற”
“அப்பா தூசுல என் வேட்டி அழுக்காயிடும்ல அதான்”