Page 29 of 34
”பெரியவரு ஆளுங்களுக்கு கூலி கொடுத்தாங்க, அந்தப் பணத்தை திருப்பி கொடுக்கலாம்னு ஐயா சொன்னாருங்கய்யா இந்தாங்க” என பணத்தை நீட்ட சுந்தரனோ
”அவர் சார்பா எங்களுக்கு எதுவும் தேவையில்லைன்னு உங்கய்யாகிட்ட சொல்லுங்க” என சொல்லிவிட்டு குமரனை அழைத்துக் கொண்டு வாசல் நோக்கிச் செல்ல அந்நேரம் குறுக்கே வந்தாள் மலர்கொடி.<
...
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்க அதற்கு அவளோ
”கேட்கறவர் கேட்டா மட்டும்தான் பதில் கிடைக்கும்” என்றாள்
”யார் கேட்கனும் ஏன் நான் கேட்டா சொல்ல மாட்டியா”