Page 30 of 34
”சம்பந்தப்பட்டவர் கேட்டா பதில் வரும்” என்றாள் அதைக் கேட்ட குமரனோ
”என்ன உளர்ற நீ யார் அந்த சம்பந்தப்பட்டவர்” என கேட்கவும் சுந்தரனோ ஒரு நொடி மலரை பார்த்தான், மலரும் அவனையே பார்த்து வைக்க அதில் சுந்தரன் ஏதோ புரிந்துக் கொண்டு குமரனிடம்
”குமரா நீ வெளிய இரு, நான் வந்துடறேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் மரியாதைக்கும் இடம் இருக்காது”
”நான் உங்களை விரும்பினேன்”
”என்கிட்ட சொல்லலையே”
”சொல்றதுக்குள்ள எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி”