(Reading time: 35 - 69 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

வீட்டுக்கு தானா வந்து சேருவான்,

அப்பதான் அவன் ஒழுங்காவான், அவனை இப்படியே விடுங்க, இன்னும் என்னென்ன செய்யனுமோ செஞ்சிட்டு முழுசா முடிச்சிட்டு வரட்டும் வாங்க போலாம்என அழுதபடியேச் சொல்ல அவரும் துக்கத்துடன் கீழே வந்தவர் எந்த வேலையிலும் கவனம் போகாமல் ஆதியை நினைத்தும் அவனை வளர்த்த வளர்ப்பை நினைத்தும் புலம்பலானார்.

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டிருந்த போது நடுஇரவு நேரம் 1 மணி வாக்கில் போன் வந்தது நடராஜனுக்கு.

ஹலோ

ஹலோ நடராஜன் சார்ங்களா

ஆமாம்ங்க யாரு

3 comments

  • கதை செம டிவிஸ்ட். கதை விறுவிறுப்பாக போகிறது. இப்படியே தொடருங்கள். தயவுசெய்து பக்கத்தை குறைக்காதீர்கள் 30 பக்கங்களுடன் கதையை தொடருங்க.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.