Page 13 of 20
“சரி நான் பார்த்துக்கறேன்” என சொல்லிவிட்டு போன் வைத்தான்.
தனஞ்செயன் அப்போது வீட்டில் இருந்தான். அவனது மானம் மரியாதை அனைத்தும் கேள்விக்குறியானது. அவனைப்பற்றி நார்நாராக கிழித்து பேப்பரிலும், டிவியிலும் போட்டு முடித்தார்கள். வெளியில் தலைகாட்ட முடியாமல் வீட்லயே கைதி போல இருந்தான். ஹாலில ... னை வராது சொல்லு
This story is now available on Chillzee KiMo.
...
“விக்ரமன் இப்ப நேரா தஞ்சாவூர் வரலை இப்ப உனக்கு பயந்துதான் அவன் தலைமறைவாயிட்டதா ஊருக்குள்ள எல்லாரும் பேசிக்கறாங்க, அந்த பேச்சு அப்படியே