Page 9 of 11
“லுக் மிஸ்டர் ப்ரியமித்ரன்...எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. நான் யாரையும் மன்னிக்கவும் அவசியமில்லை. எனக்கான வாழ்க்கையை, எனக்கான பாதையை நான் கண்டு கொண்டேன்.
அதை கண்டுபிடிக்க உதவிய உங்களுக்கும், உங்கள் ஆருயிர் நண்பனுக்கும் ரொம்ப நன்றி. எனக்கு யாருடைய காதலும் தேவையில்லை. என்னை தொல்லை செய்யாதீங்க...” என்றவள் ஒரு வெறித்த பார்வையுடன் அவனை தாண்டி ... கொள்ளாமல் மீண்டும் தன் புத்தகத்தில் பார்வையை பதித்தாள் அபிலயா.
This story is now available on Chillzee KiMo.
...
அதை கண்டவனுக்கு கஷ்டமாக இருந்தது.
அவன் வாழ்வில் இதுவரை யாரும் அவனை இந்த அளவுக்கு அவமதித்தது இல்லை. இப்படி