Page 4 of 6
மும்முரமாக தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்!
அதனால் அவளால் சித்ராவிடம் தனியாக பேச முடியவில்லை!
சித்ரா தனியாக வர அவள் காத்திருக்க, சுரேஷ் அவளிடம் வந்தார். சித்ராவும் அவரை தொடர்ந்து வந்தாள்.
“பாப்பா, கம்பெனி லீகலா உன் பேருல மாத்த எல்லாம் ரெடி செய்தாச்சு. நான் எல்லாம் சரி பார்த்துட்ட ... இப்போதெல்லாம் சித்ராவும், சுரேஷும் அவளின் கல்யாணப் பேச்சு குறித்து நேரடியாக பேசாமல் தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று சொல்வதை அவள் புரிந்துக் கொண்டு இருந்தாள்!
This story is now available on Chillzee KiMo.
...