Page 5 of 9
மாலையில் நடக்கும் அந்த விழாவின் மீது சாந்திக்கு அப்படி ஒன்றும் பெரிய ஆர்வமும் இல்லை. வருவதில் ஒருவராவது உண்மையாக குழந்தையை வாழ்த்துவார்களா என்பது சந்தேகமே!!!
ஒருவேளை அரவிந்தின் மானசீக குரு சதாசிவமும் அவர் மனைவியும் வந்தால், மனதார வாழ்த்துவார்கள். மற்றவர்கள், என்ன தான் அரவிந்தின் நண்பர்கள் என்று சொல்லி கொண்டாலும் தங்களுக்கு லாபம் இல்லாத விழாவில் நேரம் செல
...
This story is now available on Chillzee KiMo.
...
! அங்கே அரவிந்த் ஏதோ சொன்னதற்கு அருணா சிரிப்பது தெரிந்தது!
அதை பற்றி கண்டுக் கொள்ளாமல் என்ன என்பது போல் கணவனை நோக்கினாள்!
அவளருகே வந்த அரவிந்த்,