Page 13 of 20
“அம்மா...எத்தனை தர்ம் சொல்லி இருக்கிறேன். அதைப்பற்றி பேசாதீங்க...” என்று சிடுசிடுத்தவன், வேகமாக இருக்கையை பின்னுக்கு தள்ளி எழுந்தவன், பாதி சாப்பாட்டிலயே எழுந்து தன் கையை கழுவிக் கொண்டு வெளியேற முயன்றான்.
அதைக்கண்டு சங்கரிக்கு மனம் இன்னும் வேதனையானது.
‘ஐயோ...நான் ஒரு மடச்சி. அவனை பற்றி தெரிந்தும், இப்படி சாப்பிட ... கேவலமாக சொல்லியதற்கு உங்கள் அம்மாவும், தங்கையும் பெண்கள் தானே என்று மகிழ் வாதிட்டது நினைவு வர, மகிழின் நினைவில் மீண்டும் அவன் இதழ்களில் அழகாய் பூத்தது மென்னகை ஒன்று
This story is now available on Chillzee KiMo.
...