Page 12 of 14
உரிமையை பறிச்சிட்டாங்க, நம்ம உரிமையை நாம அடையலாம். எத்தனை நாள் மருமகளுக்காக பயந்துட்டு இப்படி ஓடி ஒளிவீங்க
பாருங்க இத்தனை வருஷம் இந்த வீட்ல இருந்தீங்க இப்ப உங்களையே துச்சமா நினைச்சி பேசி விரட்டறாங்க, என்னையும் ஏமாத்திட்டாங்க வேணாம் பாட்டி இந்த ஊரு நமக்கு, நான் படிச்சிருக்கேன் கணக்கு எழுதற வேலை செஞ்சி நாம பொழச்சிக்கலாம், வீடு இருக்கு அவ்ளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவரை கட்டிப்பிடித்துக் கொள்ள நடராஜன் தாத்தாவை பார்த்து என்ன என சைகை செய்ய உடனே தாத்தாவும்
”ஆதி இங்க வா” என அழைக்க
அவனும் வந்தான்