Page 7 of 14
முடங்கினான் ஆதி
3 மணி நேரம் கழித்து ஆதி தன் அறையை விட்டு கீழே வந்தான், சோர்ந்து போய் இருந்தான். சந்திரிகா இல்லாமல் போர் அடித்தது கிச்சனுக்கு வந்தவன் நேராக தன் தாயிடம்
”அம்மா பசிக்குது” என கேட்க அவரும் சாப்பாடு ஊட்டிவிட அதை சாப்பிட்டு முடித்து மீண்டும் உறங்க சென்றான்.
மாலையில் வீடு திரும்பிய நடராஜன்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்றேன்” என அவரை மிரட்டிவிட்டு நேராக தாத்தாவிடம் சென்றான்
”தாத்தாகிட்ட சொன்னா நான் பயந்துடுவேனா காலையிலிருந்து என்னத்த கிழிச்சான் உடம்பு