Page 3 of 14
புன்னகை புரியலானாள். அதைப் பார்த்த நடராஜனுக்கு கவலையாக இருந்தது
”இவ்ளோ சந்தோஷமா இருக்காளே இந்த சந்தோஷம் நீடிச்சா சரி, வேற எந்த பிரச்சனையும் வராம இருக்கனும்” என நினைத்துக் கொண்டு சாப்பிடலானார்.
ஆதியோ சாப்பிட்டு முடித்து கொல்லைக்கு சென்று கைகழுவ அந்நேரம் சந்திரிகா அவ்விடம் வந்து அவனை அழைத்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
சந்திரிகாவும் ஆதியிடம்
”மெதுவா பேசனும்” என சொல்ல
”எதுக்கு பேசனும் அதுக்கு அவசியம் இல்லை” என சொல்லிவிட்டு அவளையே பார்த்து