Page 4 of 10
அவனுக்கு கொடுத்ததா நினைச்சுக்குறேன். நீ அதை எல்லாம் யோசிக்காதே!”
“நீங்களும் மாமாவும் இல்லைனா நான் என்ன ஆகி இருப்பேன்னே தெரியலை அத்தை,”
“எதுவும் ஆகி இருக்காது பாப்பா. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா தான் முடிஞ்சிருக்கும். எப்போவும் எல்லோருக்கும் நல்லதை தான் நீ யோசிக்குற, உனக்கு நல்லது நடக்காம போயிடுமா என ... வருடிக் கொண்டிருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...
ஜெய் அவளுக்கு கிடைத்து விட்டான். வேறு யார் என்ன சொன்னால் அவளுக்கென்ன?
நடந்ததை எல்லாம் இன்னும் அவளால் நம்பக் கூட முடியவில்லை!