Page 8 of 10
பத்து வருடங்களுக்கு முன் புவனேஸ்வரி வருவதற்காக பொறுமையில்லாமல் காத்திருந்தது ஜெய்க்கு நினைவு வந்தது.
அன்று புவனேஸ்வரி திரும்பி வருவாள் என்று வெகு நேரம் காத்திருந்தவன் அதற்கு பிறகு இங்கே வரவே இல்லை!
“ஜெய்,” – புவனேஸ்வரி அவனின் பக்கத்தில் நெருங்கி அமர்ந்து அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.
அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு கிஸ் கொடு,” – பல வருடங்களுக்கு முன் அவனின் பிறந்தநாளில் சொன்னதை அப்படியே மீண்டும் சொன்னான் ஜெய்.
புவனேஸ்வரி பழைய நினைவில் காதலுடன் அவனை ஒரு விநாடி பார்த்தாள்.