Page 2 of 10
“இது எப்போ நடந்தது??”
“நேத்து நாங்க எதிர்பார்க்காம சந்திச்சோம் அத்தை. ஜெய் அவரே என் கிட்ட பேசினார். அவருக்கு இப்போவும் என் மேல அன்பு இருக்குன்னு சொன்னார். என மனசுல எப்போவும் அவர் தான் இருக்கார் அத்தை. நாங்க மனசு விட்டு பேசினோம்,” – புவனேஸ்வரி மனதில் மறைத்து வைத்திருந்ததை ஒப்பித்து முடித்தாள்.
“முன்னாடி ஜெய்யை வேண்டாம்னு சொன்னேன்னு என்
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியாது ஆருத்ரா. அவர் என் மேல ரொம்ப அன்பு வச்சிருந்தார். நான் அத்தை பேர் சொல்லி மறந்திருங்கன்னு சொல்லவே அவரு மனசு உடைஞ்சுப் போயிருக்கும். நல்லவேளை உங்க அப்பா அவருக்கு அப்போ துணையா கிடைச்சார்.”