Page 5 of 10
ஜெய்யிடம் தனியாக பேசும் ஆவல் புவனேஸ்வரிக்குள் வளர்ந்துக் கொண்டே இருந்தது.
சிம்பிளாக நடந்து முடிந்த “திடீர்” நிச்சயத்தின் போது பக்கத்தில் அனைவரும் இருந்ததால் அவளால் ஜெய்யை சரியாக பார்க்கக் கூட முடியவில்லை.
இப்போது அவனுடன் பேச வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது!
ராஜி ஒருப் பக்கம்
...
This story is now available on Chillzee KiMo.
...
டம் சொன்னாள்.
சுரேஷ், பரமசிவம், ஜெய்யின் சித்தப்பா ஒருவரும் தடுக்கவில்லை.
ஜெய்யும், புவனேஸ்வரியும் ஜோடியாக கிளம்பினார்கள்.