Page 7 of 10
சொன்னீங்க!”
ஜெய் நின்று புவனேஸ்வரி பக்கம் திரும்பிப் பார்த்தான்.
“ஈஷ், அது நான் உன்னை காயப் படுத்தனும்னு சொன்னது தான். ஆனால் அது உண்மை இல்லை. நீ எப்போவும் அழகு ஈஷ். அதும் என் கண்ணுக்கு நீ மட்டும் தான் அழகு!” – ஜெய் உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.
“ஜெய், எப்போவுமே நான் அழகுன்னு யோசிச்சதும் ... அந்த பகுதியே அழகுப் படுத்தப் பட்டு இருந்தது. ஆனால் செடிகள் இருந்தன! அழகான இளஞ்சிவப்பு பூக்கள் இப்போதும் பூத்து சிரித்துக் கொண்டிருந்தன!
இருவரும் அதே பெஞ்சில் அமர்ந்தார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...