Page 2 of 8
“இளவரசரா??? என் கிட்ட எப்போ அனுமதி கொடுத்தார்????”
“நேத்து நாம அரண்மனைக்கு வந்து சேர்ந்தப்போ அவர் என்ன சொன்னாருன்னு ரிவைண்ட் செய்துப் பாருங்க...
அறிவுக்கரசி, நாளையோட அகிலா வேலை முடிஞ்சு கிளம்பிடுவாங்க. அவங்களுக்கு வேண்டிய எல்லா உதவியும் செய்ங்க... எதையும் என்னைக் கேட்டு செய்யனும்னு இல்லை. நீங்களே எல்லாத்தையும் கவனிச்சுக்கோங்க.< ... an> துன்பமும் கலந்த உணர்வு உருவானது... இந்த அறையில் தானே ஆனந்த் அவனின் காதலை சொன்னான்...!!!
அவளை மூழ்கடிப்பதுப் போல உருவான உணர்வுகளை அடக்கிய அகிலா, பார்வையை
This story is now available on Chillzee KiMo.
...