Page 8 of 8
பவ்யமாக கொடுத்தாள்... பிறகு அகிலாவின் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி அந்த குறிப்பிட்ட பக்கத்தை திறந்து பிறைநிலாவிடம் காண்பித்தாள்...
மொபைலையும் புத்தகத்தையும் பார்த்தவர்களின் முகம் மலர்ந்து பிரகாசித்தது!
“நான் சொன்னேனா ஆனந்த், ஏதாவது வழி கிடைக்கும்னு... தேவையே இல்லாம அவசரப் பட்டீயே...” என்று தம்பியை செல்லமாக சிரிப்புடன் கடிந்துக் கொண்டாள் ...
This story is now available on Chillzee KiMo.
...