Page 3 of 11
மீண்டும் தன்னை கட்டு படுத்தியவளாய்,
"அவரோட செக்ரட்டரி அருணாக்கு போன் செஞ்சேன் அத்தை. அவங்களும் அவங்க கணவர் அருணும் இப்போ வருவாங்க... நீங்க கவிதாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க..." என்றாள் சாந்தி.
"நீ கவிதாவை பத்தி கவலை படாதே, நான் பார்த்துக்குறேன்... நீ அரவிந்தை போய் பார்த்துட்டு எனக்கு உடனே போன் செய்..."
"சரி அத்தை...” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
மருத்துவமனையின் முகவரியை அருணாவிடம் கொடுத்தவள், அப்படியே அருணாவிடமும் அருணிடமும் அவர்களின் உதவிக்கு தன் நன்றியை தெரிவித்துக் கொண்டாள்.