Page 4 of 11
அருணா அவளை கவலைப் படாமல் இருக்க சொன்னாள்.
அதன் பின் காரில் இருந்த மூவருமே பேசிக் கொள்ளவில்லை.
சாந்தி மனதுள் கடவுளை வேண்டிய வண்ணம் வந்தாள். மருத்துவமனையின் அருகில் வந்தவுடன் அவளின் இதயதுடிப்பு அதிகரித்தது... மனதில் இனம் புரியாத ஒரு திகில் தோன்றியது... இது எல்லாம் கனவு என்று யாரேனும் சொல்ல மாட்டார்களா என்ற நப்பாசை எழுந்தது!
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியும்..."
அந்த பெண்ணிடம் நன்றி சொல்லி சாந்தியும் அருணாவும் மாடிக்கு சென்றார்கள்.
ஐசியூ’வை கண்டுபிடிப்பது சிரமமாக இல்லை. ஆனால் அங்கு நர்ஸ் ஒருவரும் கண்ணில்