Page 6 of 11
"டாக்டர் இந்த பேஷன்டோட மனைவி வந்திருக்காங்க..." என்று தெரிவித்தாள்.
அந்த நர்ஸை பின்தொடர்த்து சென்று அரவிந்தை பார்த்த சாந்திக்கு இதயம் ஒரு விநாடி இயங்க மறுத்தது...
தலையில் கட்டுடன்... உடல் முழுவதும் பல வயர்கள் இணைக்கப் பட்டு படுத்திருப்பவனை கண்டு அவளின் கண்ணில் நீர் பெருகியது...
அன்று மதியம் புன்னகையுடன் அவளிடம் விடைப
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அருண் அங்கே காத்திருக்கும் பகுதியில் நின்றுக் கொண்டிருந்தான்.
"என்ன ஆச்சு அருணா? என்ன சொல்றாங்க?" என்று அவர்கள் இருவரும் வந்த உடன் விசாரித்தான்.