Page 11 of 18
”உனக்கு அதானே தெரியும் நான் பார்த்தேன் உச்சி முதல் பாதம் வரை பார்த்தேன் அவள் நடக்கறப்பவும் சரி ஆஹா ஆஹா”
”என்னடா ஆஹா ஆஹா” என கேட்ட விக்ரமிடம்
இடையோ இல்லை இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல வளையும் சின்னக்
குடை போல் விரியும் இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்
புன்னகை வருவதினாலே நிலவோ ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏமாத்த முடியாது, சரி சரி சீக்கிரமா கிளம்பு நான் மறுபடியும் அகிலாவை பார்க்கனும்” என அவசரப்படுத்த
“வேணாம்டா” என்றான் அலுப்பாக
”உனக்கு வேணாம்னா போ எனக்கு வேணும்”
”முடியாது”