Page 15 of 35
”உங்களுக்கு எதுவும் ஆகலையே நீங்க நல்லாதானே இருக்கீங்க” என கேட்க அவனோ மெதுவாக அவளை விட்டுவிலகி
”தாத்தா எங்க”
”உள்ள” என சொல்லியவள் இன்னும் அவனது கையை பற்றிக் கொண்டு இருக்க
”கையை விடு தாத்தா பார்த்தா தப்பா நினைப்பாரு, நான் அவர்ட்ட பேசனும்”
”ம்” என சொல்லி சற்று விலகி நின்றாள் சுந்தரி அவனோ தாத்தாவைப் பார்க்கும் முன் அவளிடம்
”உன்கிட்ட ஏதா
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியை பார்த்துவிட்டு அவனிடம்
”ஆதாரம் இருக்கே சுந்தரா, என்னால என்ன செய்ய முடியும்“ என சொல்ல அவனும் சுந்தரியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான், அதில் அவளோ குழம்பினாள். அவன் உடனே தாத்தாவிடம்