Page 16 of 35
”அப்படியா தாத்தா சுந்தரியா அவள் என்ன சொன்னா தாத்தா”
”அவள் பார்த்ததைச் சொன்னா”
”கண்ணால் பார்க்கற பல விசயங்கள் பொய்யாகுதே தாத்தா, என் உயிர் நண்பன் எப்படி என்னையே கொல்ல நினைப்பான், அதுலயும் அவன் ஒரு வீரன், எனக்கு நிகரானவன், நல்லவன், அவனா என் முதுகுல குத்துவான்” என சுந்தரியை பார்த்த வண்ணம் சொல்ல அவளுக்கு புரிந்துவிட்டது, உடனே தாத்தாவிடம்
”தாத்தா என்னை ம
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டா, நானும் கொடுத்துட்டேன், அதனால நான் சின்னப்பனை தண்டிக்க முடியாது, அவன்தான் செய்தான்னு நீயும் சொல்லலை, ஆதாரமும் இல்லை, மக்களுக்கும் விசயம் இன்னும் தெரியலை இப்ப நாம என்ன செய்யலாம் சுந்தரா”