Page 27 of 35
மலர் என் வீட்டுக்கு வந்தது வள்ளிக்காக இல்லை எனக்காக, என்னை கல்யாணம் செய்துக்கணும்னு வந்திருக்கா, அதை வள்ளி புரிஞ்சிக்கலை, தன் காதலுக்கு உதவலையேன்னு வள்ளியோட காதலை அழிக்க நினைக்கறா போல மலரு”
”என்னது வள்ளி காதலிக்கறாளா என்னையா“
“உன்னைன்னு நான் சொன்னேனா” என சுந்தரன் வேண்டுமென்றே சொல்ல சின்னப்பனோ உடனே முகம் வாடிப் போனான்
”வள்ளி தன் மனசுல யார் இருக்கான்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
றி உன்னால எதையும் செய்ய முடியாது”
என சொல்ல சின்னப்பனோ கெக்க பெக்கவென சிரித்தான்
”எதுக்குடா சிரிக்கற”
”உன் தாத்தா காதலிக்கலைன்னு யார் சொன்னது, சொல்லப்போனா உன் தாத்தா தான்