(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

சுந்தரியை பார்க்க மறந்துட்டு இங்க வந்திருக்கான் அப்ப ஏதோ விசயம் இருக்கு, தெரிஞ்சிக்கறேன்” என நினைத்தபடியே சுந்தரனை தேடி பின்னாடியே சென்றார்.

சுந்தரனோ பாட்டியை தனியாக அழைத்துக் கொண்டு பின்புறம் தோட்டத்திற்குச் செல்ல சுந்தரனை தேடிய சண்முகவேலனோ அலைந்து திரிந்து ஒருவழியாக கண்டுபிடித்து அங்கு ஒரு பக்கம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போருக்கு பின் மறைந்து நின்றபடி அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ன நடக்கிறது என தெரிந்துக் கொள்ள ஆர்வமாகிப் போனாள்.

சுந்தரன் கதை கேட்கவும் தெய்வானைக்கு சிரிப்புதான் வந்தது

”பாட்டி போதும் சிரிச்சிக்கிட்டே இருந்தா எப்படியாம், கதை சொல்லு பாட்டி“

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.