Page 29 of 35
சுந்தரியை பார்க்க மறந்துட்டு இங்க வந்திருக்கான் அப்ப ஏதோ விசயம் இருக்கு, தெரிஞ்சிக்கறேன்” என நினைத்தபடியே சுந்தரனை தேடி பின்னாடியே சென்றார்.
சுந்தரனோ பாட்டியை தனியாக அழைத்துக் கொண்டு பின்புறம் தோட்டத்திற்குச் செல்ல சுந்தரனை தேடிய சண்முகவேலனோ அலைந்து திரிந்து ஒருவழியாக கண்டுபிடித்து அங்கு ஒரு பக்கம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போருக்கு பின் மறைந்து நின்றபடி அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன நடக்கிறது என தெரிந்துக் கொள்ள ஆர்வமாகிப் போனாள்.
சுந்தரன் கதை கேட்கவும் தெய்வானைக்கு சிரிப்புதான் வந்தது
”பாட்டி போதும் சிரிச்சிக்கிட்டே இருந்தா எப்படியாம், கதை சொல்லு பாட்டி“