Page 33 of 35
சொல்லி வளர்த்தாரு உன் தாத்தா”
”ஏன் பாட்டி நானும் காதல்ல ஏமாந்துடுவேனோன்னு நினைச்சாரா என்ன”
“அவரை போல உன்னாலயும் ஒழுங்கா காதலிச்ச பொண்ணை தூக்கிட்டு ஓட முடியலைன்னா என்ன செய்றது பாவம்ல அந்த பொண்ணு விட்டுடு ராசா”
”ஐயோ பாட்டி என்ன இப்படி பேசறீங்க, எந்தப் பொண்ணை நான் விடனும்னு சொல்றீங்க நான் யாரையும் பிடிச்சி வைக்கலையே” என பதட்டமாக சொல்ல அவரோ
”அப
...
This story is now available on Chillzee KiMo.
...
து பாட்டி” என சுந்தரன் கேட்க அதற்கு பாட்டி
”அவர் செஞ்சது தப்பில்லையா? ஒரு பொண்ணுக்கு செய்த துரோகம் இல்லையா?
”பாட்டி அவர்கூட தன்னோட காதலை மறந்து உங்களோட வாழ ஆரம்பிச்சிட்டாரு ஆனா,