Page 4 of 20
“நாங்க எப்படி பேசிப்போம், பழகுவோம்”
”என்ன அண்ணா உனக்குத் தெரியாதா”
“இல்லை வேலு நீ சொன்ன ஆக்சிடெண்ட்ல நான் பழைய நினைவுகளை இழந்துட்டேன். அதனாலதான் கேரளால இருந்தேன். இப்ப என்னை பத்தி தெரிஞ்சிக்க இங்க வந்தேன். எனக்கு நீ உதவி செய்” என அவன் அன்பாக பேச வேலு கண்<
...
This story is now available on Chillzee KiMo.
...
சரின்னு ஊர் வந்து சேர்ந்தேன்”
“அப்ப நான் போன் பண்ணப்ப நீ கடையில இல்லை வெளியூர்ல இருந்த நீ வந்தப்ப வாத்தியார் ஊர்ல இல்லை”
“ஆமாம்ணா”