(Reading time: 12 - 23 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

  

"தப்பு தான்... மன்னிச்சுக்கோ..." என்றாள் சாந்தி புன்னகையுடன்.

  

புன்னகை மின்ன அருணாவிடம் பேசியவாறு வந்த மருமகளை கண்ட கற்பகத்தின் முகம் கடுத்தது.

  

"அவர் எப்படி இருக்கார் அத்தை? டாக்டர் எதாவது சொன்னாரா? நீங்க சாப்பிட்டிங்களா??" என்று வந்த உடனே கற்பகத்திடம் விசாரித்தாள் சாந்தி.

  

"அவ்வளவு அக்கறை இருந்தால் இப்போ இப

...
This story is now available on Chillzee KiMo.
...

டுத்தது..

  

சாந்தி அழுதிருப்பது கற்பகதிற்கும் புரிந்தது. என்னவோ பிரச்னை என்பதும் புரிந்தது... என்ன என்று கேட்கலாமா? வேண்டாமா என்று பட்டி மன்றம் நடத்தி... இல்லை இப்போது வேண்டாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.