Page 8 of 10
என்ற முடிவுக்கு வந்தாள்...
"பாவம் உங்க அம்மாவை வேற எதுக்கு தொல்லை செய்ற சாந்தி? நானே பார்த்திருப்பேனே..." என்றார் அமைதியாகி விட்ட குரலில்
"இல்லை அத்தை... கவிதாவையும் பார்த்துக் கிட்டு இங்கே அவரையும் கவனிக்கனும்னா ரொம்ப கஷ்டம்... அம்மா கூட இருந்தால் உங்களுக்கும் உதவியா இருக்கும்... "
"நீ சொல்றதும் சரி தா
...
This story is now available on Chillzee KiMo.
...
>"ஆமாம் அத்தை... அது தான் சரி...” என்று கற்பகத்திடம் சொன்ன சாந்தி, அருணாவிடம்,
“அருணா கொஞ்சம் அத்தைய வீட்டில ட்ராப் செய்ய முடியுமா?" என்றுக் கேட்டாள்.