தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 15 - பத்மினி செல்வராஜ்
‘மிஸ் சென்னை’ அழகி போட்டிக்காக அந்த அரங்கமே வண்ண மயமாக அலங்கரிக்கபட்டிருந்தது.
எங்கு திரும்பினாலும் மாடல் அழகிகளின் விரிந்த புன்னகையும், தான் தான் அடுத்த மிஸ் சென்னை ஆகிவிடுவோம் என்ற கனவும் கண்களில் மின்ன உலா வந்தனர்.
அவர்களைக் காண பல விஐபிக்கள் மற்றும் இளைஞர் இளைஞிகள், கல்லூரி மாணவர்கள் என அந்த அரங்கமே பல விதமான மக்களால் நிரம்பி வழிந்தது.
அந்தப் போட்டியில் பல சுற்றுக்கள் இருந்தாலும் முதலில் கேட்வாக் எனப்படும் பூனை நடை மற்றும் அவர்களின் உடை நடையை பரிசோதிக்கும் சுற்று முதலில் ஆரம்பமானது.
வண்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
மூன்றாம் நபர் முன்னால் தன் நண்பனை திட்ட முடியாமல், பல்லை கடித்துக் கொண்டு, தன் நண்பனை முறைத்தபடி இருக்க, மித்ரனோ கண்களால் ஜாடை செய்து அவனை