Page 7 of 19
அதனால் அங்கிருந்தவர்களும் விரைவாகவே வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தார்கள். விக்ரமோ முதலாளியை காணத்தான் வந்துள்ளான், அவர் வரமாட்டார் என சொல்லியும் அவன் கிளம்பாமல் இருப்பதைக்கண்டு ஒரு வேளை மாலை நேரத்தில் முதலாளி வந்துவிடுவார் அதற்குள் வேலையை முடித்துக் கொண்டு சென்றுவிட வேண்டும் என நினைத்து அங்கிருந்தவர்கள் அவசரமாக வேலையை செய்துக் கொண்டிருந்தார்கள ... ல வேலை கிடைக்கறது அவ்ளோ சுலபமில்லை
This story is now available on Chillzee KiMo.
...