Page 3 of 30
அவனை உயிரோடு கண்டதும் விக்கித்துப் போனாள் மலர்கொடி ஆனாலும் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டு
”சின்னப்பா நீயா இங்கயா”
”ஆமாம் சித்தி” என சொல்லிவிட்டுச் சிரிக்க
”நீதானே சுந்தரனை தாக்கினது, ஒளிஞ்சிக்காம இங்க இருக்க இந்த விசயம் அஞ்சப்பனுக்கு தெரிஞ்சா உன்னை கொன்னுடுவாரு”
“என்னது நான் சுந்தரனை தாக்கினேன்னா என்ன சித்தி சொல்றீங்க, நான் எப்ப சுந்தரனை ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் இங்கதானே இருந்தேன் சித்தி” என சொல்ல அங்கு கணக்குப்பிள்ளையும் இருக்கவே
”கணக்குப்பிள்ளை நீங்களும்தானே இருந்தீங்க, சின்னப்பன் சுந்தரனை முதுகுல குத்திட்டு வந்தானே உங்களுக்கும் தெரியும்ல”