Page 6 of 30
மறுபக்கம் மாலையாகிவிட்டது.
சுந்தரன் வரவில்லை அவ்வளவுதான் இனி அவன் வரமாட்டான் என நினைத்து சோர்ந்துப் போன சுந்தரி, சுந்தரனுக்கு நடந்த விசயத்தை தந்தையிடம் கூறலாமா என யோசித்தாள் ஆனால் வேண்டாம் யாருக்கும் தெரியக்கூடாது என சுந்தரன் கூறியதை தான் மீறக்கூடாது என நினைத்தவள் அவன் உடல் நலம் சரியாக வேண்டும் என கடவுளிடம் சென்று வேண்டிக்கொள்வோம் என நினைத்தாள். அதற்காக கோயிலுக்குச
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்ல அவரிடம் பேசிக் கொண்டிருந்தவன் பூசாரி மகன், புது வாத்தியாரைக் கண்டதும் சற்று பயந்துவிட்டான்
”ஓ கேள்விப்பட்டேன் புது வாத்தியார் வந்திருக்கார்ன்னு அது நீங்கன்னு எனக்குத் தெரியாது