Page 2 of 16
அதிகரிக்கவே செய்தது
”நந்தா, இப்படி நீ அழுதாலும் கடல் கொண்டு போன நம்ம அம்மா அப்பாவை திரும்பவும் கொண்டு வந்து சேர்க்காது அழாம இருடா” என அதட்ட அதற்கு நந்தனோ கண்களில் வழிந்த கண்ணீரை கூட துடைக்க மனமில்லாமல் கிழிந்த துணியும் கசங்கிய தலையும் பசித்த வயிறுமாக இருந்த போதும் தனது தாய் தந்தையை நினைத்து வருந்தினான்
”என் அப்பா என்னை காப்பாத்த அவர் கடலுக்குள்ள போயிட்டாரு
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த கடலம்மாவை நீ நம்பாத, அது உனக்கு எதையுமே தராது இனி நாம தனியாதான் வாழனும் சரியா”
என சொல்ல நந்தனோ இன்னும் நம்பிக்கையுடன் கடலையே பார்த்துக் கொண்டிருந்தான் அதைக்கண்ட ரகுவோ நொந்துப் போய்