Page 3 of 16
”நந்தா எனக்கு ரொம்ப பசிக்குதுடா, உனக்குப் பசிக்குதா இல்லையா” என அவன் தன் வயிறை கையால் பிடித்துக் கொண்டு கேட்க அதைக்கண்ட நந்தனோ
”இந்நேரம் அம்மா மட்டும் இருந்திருந்தா நமக்கு சோறு வைச்சிருக்கும்ல” என சொல்லி அழ ரகுவிற்கு கஷ்டமாகிப் போனது.
இந்த இருவரின் பேச்சை தூரத்தில் வேறு வேறு பக்கங்களில் இருந்து இருவர் பார்த்தபடியே கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
யிட்டியே, என்னை கூட்டிட்டு போயிருந்திருக்கலாமே, எனக்கே வயசாயிடுச்சி என்னை விட்டுட்டு என் மகனையும் வாழ வந்த மருமகளையும் 2 வயசான என் பேத்தியையும் கொண்டு போயிட்டியே அவங்க என்ன பாவம் பண்ணாங்க, அந்த